உன்னுள் உறையும் கடவுள் வரம்பற்றவர், அவர் சுயமாய் நிறைவேறும் சங்கற்பமாவார், உனக்கு வரும் நோய்களை, ஒரு பரிசோதனை என்னும் முறையின்றி, முழுநம்பிக்கையுடனும் அதீதியுடனும், சாவைப் பற்றிய பயமேதும் இன்றி, கடவுளின் கரங்கிளல் ஒப்படைக்க உன்னால் முடியுமா? […]
நாம் அன்னையாக வணங்கும் அவள் அனைத்தையும் ஆளும் சித்சக்தி ஆவாள். அவள் ஒருத்தியே ஆயினும் பன்முகப்பட்டவள். மிக வேகமான மனதாலும், மிகச் சுதந்திரமான, மிக விரிவான அறிவாலும் அவள் இயக்கங்களைப் பின்பற்ற முடியாது. *அன்னை பரமனின் […]
வேதனைப்படாதே , கவலைப்படாதே ; எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா அச்சத்தையும் விரட்டியடி ; அச்சம் ஆபத்தானது , அது முக்கியமே அல்லாத ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிடும் . சில நோய் அடையாளங்கள் திரும்பவும் தோன்றுவதைக் கண்டு […]
செய்வதற்கு ஒன்றுமில்லாதபோது, நீ அமைதி இழந்து அங்குமிங்கும் அலைகிறாய், நண்பர்களைச் சந்திக்கிறாய், உலாவுகிறாய். மேலான விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். செய்யக்கூடாத காரியங்களைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக, ஆகாயம் அல்லது கடல் […]
ஸ்ரீ அன்னை மானிடராக இருந்தார். ஆனால் இப்பொழுது தெய்வ அன்னையின் அவதாரமாக இருக்கிறார். அவருடைய “பிராத்தனைகள் “இந்த கருத்தை ஆதரிக்கின்றது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் என்னுடைய அறிவிற்கு என்னுடைய சைத்திய புருஷனுக்கு அவர் தெய்வ […]
(ஆன்மீக ஆசைகளில் இதுவும் ஒரு ஆசைதான்) கேள்வி : தெய்வ அருள் செயல்பாடு குறித்து. பதில்: ஒரு பொழுதும் தெய்வ சக்திகளை இழுக்க முயலாதீர்கள். முன்னேற வேண்டும் என்ற ஆசையினால், ஆத்மானுபூதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் […]
நீ மனங் கலங்கியது தவறு ; உன் மனத்திலும் இதயத்திலும் சந்தேகம் இருந்ததை இது காட்டுகிறது . ஒருவன் பரிபூரணமாகத் தூய்மையாக இருந்தால் அவனுக்கு எவ்வித சந்தேகமும் உண்டாகாது . மனத்தினால் உண்மையை அறியமுடியாது ; […]
ஸ்ரீ அன்னையின் பிராத்தனை “மாந்தரிடையே உனது வருகையை கட்டியங் கூறும் தூதுவனாக என்னை நியமிப்பாய் , ஒ, பிரபு ! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும். எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை […]
இதைவிட மிக அழகாகச் சொல்ல முடியாது ! உண்மையான புனிதத்தன்மை இறைவன் உனக்கு எதை வகுக்கிறானோ அதை விரும்பி அதை உண்மையாக்குதல் , உண்மையான அறிவுடைமை அவனுடன் ஐக்கியப் பட்டு உன்னிடமிருந்து அவன் எதை எதிர்ப்பார்க்கிறான் […]