உன்னைக் காத்துப் பேணவும் , உனது பாதையைத் தயாரிக்கவும் செய்யும் அளவிற்கு விழிப்புற்ற சைத்திய புருஷன் ( Psychic being) உன்னுள் இருந்தால் , அது உனக்கு உதவியாக இருப்பவைகளை உன்னிடம் கொண்டு வரும் – […]
என் அன்புக் குழந்தாய், நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது . இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும் பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய […]
இருபதாயிரம் முன்னெச்சரிக்கைகளால் காக்கப்படும் ஆரோக்கியமே நவீன மருத்துவன் நமக்கு அளிக்கும் சாத்திரமாகும். ஆனால் நம் உடலைக் காக்க வழங்கியுள்ள சாத்திரம் இதுவன்று, இயற்கை வழங்கியுள்ள சாத்திரமும் இதுவன்று. – ஸ்ரீ அரவிந்தர்
1960-ல், அதிமன வெளிப்பாட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு முந்தைய நாள் இரவு, கிருஷ்ணன் என்னிடம் வந்து, ” *நாளைய தரிசன செய்தியை நானே விநியோகம் செய்வேன்*”, என்றான். அடுத்தநாள் நான் கீழே சென்றபோது, அவன் […]