நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் . ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி […]
இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? *நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.* அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? *முறை எப்போதும் […]
யோகத்தின் தொடக்கத்தில் ஒருவன் இறைவனை அடிக்கடி மறந்துவிடுவதுண்டு. ஆனால் தொடர்ந்து விழைவதால் இறைவனை நினைவில் வைத்திருப்பது அதிகரிக்கின்றது, மறப்பது குறைகிறது. ஆனால் இந்தத் தொடர்ந்த விழைவு, ஒரு வலுக்கட்டாயமாக, கண்டிப்பான ஒழுக்கப் பயிற்சியாக இருக்கக்கூடாது. அன்பும் மகிழ்வும் […]
அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது. ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி […]
ஓ இறைவா ! என் பெருமுயற்சியின் சிகரத்தை நான் எட்ட வேண்டும். என்னுள் இருக்கும் எந்த ஒரு பாகமும் அது உணர்வுள்ளதோ அல்லது உணர்வற்றதோ தங்களின் புனிதத்திட்டத்திற்குச் சேவை செய்வதில் இருந்து விடுபட்டுத் தோல்வி அடையக்கூடாது. […]
ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு. அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: அன்னையே ! நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, பிராணனின் […]
எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை