பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று […]
பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
அச்சம் என்பது இறைவனின் அருள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைவையேக் காட்டுகிறது. நமது சமர்ப்பணம் முழுமையற்றதாகவும் ஒழுங்கற்ற தாகவும் உள்ளதைக் காட்டும் சரியான குறியீடே உனக்குள் தோன்றும் அச்சம். – ஸ்ரீ அன்னை
அச்சம் ஏற்படும்போது ஒருவன் என்ன செய்ய வேண்டும் ? பகுதி : ஒன்று ———— அச்சம் உணர்வின்மையால் தோன்றுவது . அது அஞ்ஞானத்திலிருந்து உண்டாகும் ஒருவகையான பெருவேதனை . ஒரு விஷயத்தின் தன்மை நமக்குத் தெரியவில்லை […]
ஒருமுறை நீ யோகப் பாதையில் நுழைந்து விட்டால், நீ எல்லா அச்சங்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் – உன்னுடைய மனத்தின் அச்சம், உன்னுடைய பிராண அச்சம், உடலின் கண்ணறைகளிலே குடி கொண்டுள்ள உன்னுடைய உடலின் அச்சங்கள். திருஉருமாற்றத்தை […]
என் அன்புக் குழந்தாய், நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது . இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும் பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய […]
நெருப்புக்கோ அல்லது பிற கொடுமையான சக்திகளுக்கோ கொள்ளும் அனைத்து அச்சமும், வெல்லப்பட வேண்டும் . ஏனென்றால், அச்சம் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது – இயற்கையின் மிகப் பெரிய சக்திகளுக்கு எதிரே கூட, சுதந்திரமான ஆன்மா அச்சமின்றி […]