January 8, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் […]
January 7, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

உயிரின் மூல வேர்கட்(கு) உறுகண் ஊட்டி உறுத்தும் தீவனை ஆங்கே அவளையும் பற்றி அல்லல் செய்தே அவளுக்(கு) அளித்த இனைவுப் பங்குதான் தனிமுறைச் சமிக்கையாய் வந்து சேர்ந்திட, கூறுதம் வீரியம் வார்த்தே தெறிக்கும் கடுமையும் தெய்விகத் […]
January 6, 2023
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

மனத்தமே வாழ்ந்தும் தனித்தே இருந்தும் மனத்தவிர்த் திறங்களை அவளே சுமந்தாள், தனியே நின்ற வண்ணம் ளே அவளியைத் தாங்கிக் கொண்டாள். இகத்தின் பெருந்திகில் என்பதோ ளி திகிலாய் அமைந்தொத்(து) இருக்க, இயலுவாகு) ஆர்ந்த எல்லாத் திறங்களால் […]
January 5, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் […]
January 4, 2023

சாவித்ரி

இறப்பும் திகிலும் இணைந்து கூடிக் கொடுமையாய்ப் பேசும் கூடம் தனிலவள் ஆன்ம நலங்கெடும் அந்தக் கணத்திலும் அவளின் வாயிதழ் அழுகையில் துடித்திலை, உதவி கேட்டும் ஒருகுரல் கொடுத்திலை; எவர்கணும் இயம்பிலள் அவளதுயர் மர்மம்: முகமோ அவளது […]
January 3, 2023

சாவித்ரி

எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் […]
January 2, 2023

சாவித்ரி

பலநாள் முன்னர் அறியப் பட்டதும் ஊழ்வழி வகுத்ததால் உற்றதும் ஆகிய புலரும் இந்தக் காலைப் பொழுதோ நாளும் தெரிகிற நண்பகல் போன்று மற்றொரு பகலைக் கொணர்ந்து வந்ததே – ஸ்ரீ அரவிந்தர்
January 1, 2023

சாவித்ரி

பின்னே தங்கிய கண்ணிலார் தம்மைக் கூர்ந்து நோக்கிக் குழைந்த ஒருவன் தன்னறி(வு) இன்றித் தவிக்கும் அவர்தம் இனத்தின் சுமையை ஏந்துதல் போலத் தீமையைத் தனக்குச் செய்யும் ஒருவனைக் காக்கும் விதமாய்க் கரைதான் ஏற்றி, இவளே புகல்தந்(து) […]
December 31, 2022

சாவித்ரி

சூழ்ந்தோர் எவர்க்கெலாம் துருவவிண் மீனாய் பாய்மரம் தாங்கும் பரிவுக் கயிறாய் இவளிருந் தாளோ அவர்யா வரையும் இருண்டமுன் னறிவால் இருந்தாள் பிரிந்தே, துன்பம் தருகிற துவனல் தனையும் அதுதரும் நோவையும் அடுத்தவர் எவர்க்கும் பங்காய் அளித்திடாப் […]