October 11, 2022
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

உலகு புரக்கும் உயர்நிலை இறையவர் விழித்தெழ இருக்கும் மேன்மைப் பொழுது. தெய்வத் திருவிளை யாடலின் வழியில் தீமை சேருமோ என்றமுன் உணர்வுடன் அகமெலாம் அறியாமை பரவிய இருள்மகள், விளக்கும் ஏற்றா வெறுமைச் சூழலில் அவளின் நிலைபேற்(று) […]
October 9, 2022

திருஉரு மாற்றம்

உள்முக திருஉரு மாற்றத்தின் இடைவிடாத, மேலும் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகவே வெளிப்புறச் சூழல் மாற்றம் இருக்க வேண்டும். இயல்பாக, புற வாழ்க்கை நிலைகளின் எல்லா முன்னேற்றங்களும் உள்முக முன்னேற்றத்தின் மலர்ச்சி நிலையே ஆகும். – ஸ்ரீ […]
October 8, 2022

என் ஆசிகள்

இந்தியாவை நேசித்து அதன் மேன்மைக்காகப் பணிபுரிய விரும்புவோருக்காக என் ஆசிகள் – ஸ்ரீ அன்னை
October 7, 2022

துர்க்கை துதி XII

இந்தியா சுயநலத்தி லும் அச்சத்திலும் சிறுமையிலும் தாழ்ந்து கிடக் கிறது. எங்களை உயர்வாக்கு, எங்கள் முயற்சி களை உயர்வாக்கு. எங்கள் உள்ளங்களை விரி வாக்கு நாங்கள் எடுத்துள்ள உறுதிக்கு எங்களை உண்மையுடன் இருக்கச் செய் தாயே, […]
October 6, 2022

துர்க்கை துதி XI

நீ வந்த பிறகு ஒருக் காலும் உன்னைப் போகவிட மாட்டோம்; அன் பாலும் பக்தியாலும் உன்னை எங்களோடு பிணைத்து விடுவோம். அன்னையே, நீ வருகை தந்து எங்கள் மனத்திலும் உயிரிலும் உடலிலும் மிளிர்வாயாக. வீர வழி […]
October 5, 2022

துர்க்கை துதி X

உன் யோக வலிமை யுடன் எங்கள் உடலுள் வந்தருள். நாங்கள் உன்னு டைய கருவிகளாக ஆவோம், தீமை யாவையும் அழித்துவிடும் உன் வாளாக ஆவோம். அறி யாமை அனைத்தையும் அகற்றிவிடும் உன் விளக்காக ஆவோம். உன் […]
October 4, 2022

துர்க்கை துதி IX

துர்க்கை அன்னையே! அகத்தே உள்ள பகை வர்களை மாய்த்துவிடு. பின் புறத்தே உள்ள தடைகளை வேரோடு அழித்துவிடு. தாயே வலிமை வாய்ந்த தீரம்மிக்க மேன்மையான மக்கள் இந்தியாவின் புனிதமான காடுகளில், செழிப்பான வயல்களில், வானளாவும் மலைக் […]
October 3, 2022

துர்க்கை துதி VIII

துர்க்கை அன்னையே! யோக சக்தியை விரிவ டையச் செய். நாங்கள் உன் ஆரிய மைந்தர்கள். நாங்கள் இழந்திருக்கும் கல்வியையும் பக்தி யையும் சிரத்தையையும் புத்திகூர்மையையும் உயர் இயல்பையும் பிரம்மச்சரியத்தையும் தவ வலிமையையும் உண்மை அறிவையும் எங்க […]
October 2, 2022

துர்க்கை துதி VII

துர்க்கை அன்னையே! நீயே, காளி. மனிதத் தலைகளை மாலையாக அணிந்து, திக்குகளை ஆடையாகக் கொண்டு, கையில் வாளேந்தி அசு ரர்களை மாய்க்கிறாய். தேவீ, உன் இரக்கமற்ற முழக்கத்தால் எங்களுள் உறையும் எதிரிகளை யும் மாய்த்து விடு, […]