உலகத்தின் செயல்பாடுகள் தவறாக இருந்தால், அதற்காக அஞ்சி ஓடிவிடக் கூடாது. இதனால் உலகை மாற்றிவிடவும் முடியாது. தவறுகளைக் களைய வேண்டும் என்ற எண்ணத்துடன், மனதில் அடக்கம், பணிவு ஆகிய குணங்களைக் கொண்டு நம் பணிகளை சரிவரச் […]
தெய்வத்தின் கரங்களில் நாம் ஓய்வு கொள்ளும் போது எல்லா இடையூறுகளும் தீர்ந்துவிடுகின்றன. ஏனென்றால் தெய்வத்தின் கரங்கள்தாம் எப்போதும் நம்மைப் பாதுகாக்க அன்புடன் திறக்கின்றன. எல்லாக் காரியங்களும் தவறாகப் போகும்போது சர்வ வல்லமை பொருந்திய இறைவனை நினைவில் […]
நம்மிடையே இறைவன் இருக்கிறான். நாம் அவனை நினைத்தால் எல்லாச் சூழ்நிலைகளையும் முழு அமைதியோடும் சமநிலையோடும் எதிர்கொள்வதற்கான சக்தியை அவன் தருவான். இறைவனின் இருப்பை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களுடைய இடையூறுகள் எல்லாம் மறைந்துவிடும். – […]
காரியங்கள் கடினமாகும்போது எல்லாம் அமைதி யாகவும் மெளனமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு இடையூறாக இருந்தாலும் நாம் உண்மையாக மெளனம் சாதித்தோமானால் தீர்வு நிச்சயம் வரும். – ஸ்ரீ அன்னை