April 29, 2022

கஷ்டங்கள்

கஷ்டங்கள் மத்தியிலும் சலனமின்றி அமைதியாக இருக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே எல்லாவிதமான தடைகளையும் வெல்வதற்கான வழி – ஸ்ரீ அரவிந்தர்
April 28, 2022
ஸ்ரீ அரவிந்தர்

உண்மை

உண்மையை எட்டமுடியாது. எண்ணங்கள் அற்ற மௌன நிலையில் அதன் தரிசனம் கிட்டும். நிரந்தரப் பெரு வெளியின் அமைத் துலங்கும் ஒளியில் தான் உண்மை உறைகிறது. வாதப்பிரதிவாதங்களின் ஆரவாரத்தினிடையே உண்மை தலை காட்டுவதில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
April 26, 2022
ஸ்ரீ அன்னை

களைப்

இருக்கும் நிலையிலிருந்து கீழே இறங்குவதன் மூலம் களைப்பை நீக்க முடியாது. ஏணியில் மேலே ஏற வேண்டும் அங்குதான் உண்மையான ஓய்வு உள்ளது ஏனெனில் அங்கு உள் அமைதி ஒளி விஸ்வ ஆற்றல் கிடைக்கிறது. அப்பொழுது ஒருவன் […]
April 25, 2022
ஸ்ரீ அரவிந்தர்

இறை அன்பு

மனித மொழியால் இறை அன்பினுடைய ஆனந்தத்தின் பரிபூரண ஒருமைப்பாட்டையும் நித்தியமான வேற்றுமையையும் விண்டுரைக்க இயலாது. – ஸ்ரீ அரவிந்தர்
April 24, 2022

Darshan Day – The Mother’s final arrival in Pondicherry

“Harmony and beauty of the mind and soul, harmony and beauty of the thoughts and feelings, harmony and beauty in every outward act and movement, harmony […]
April 23, 2022
ஸ்ரீ அன்னை

விமர்சனங்கள

எல்லா கசப்பான விமர்சனங்களையும் தவிர், எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதை விட்டுவிடு, பிடிவாதமாக, வலுக்கட்டாயமாக எல்லாவற்றிலும் இறைவனின் அருளின் அன்பின் சாநித்தியத்தை மட்டுமே பார்ப்பது என்று உறுதி செய்து கொள். – ஸ்ரீ அன்னை
April 22, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஞானம்

நேச உறவுடைய இரு ஆற்றல்கள் மனிதனிடத்தில் உள்ளன. அறிவும், ஞானமும். அறிவு என்பது மனம் இருட்டில் தடவி, வக்கரித்த ஓர் ஊடகத்தில், உண்மையில் ஏதோ சிறிதளவைக் காண்பதாகும். ஞானம் என்பது திவ்யப்பார்வையைப் பெற்ற கண் ஆத்மாவில் […]
April 19, 2022
ஸ்ரீ அன்னை

திருவுருமாற்றம்

யாவும் மெய்யறிவினால் திருவுருமாற்றம் செய்யப்படவேண்டும். – ஸ்ரீ அன்னை
April 18, 2022
ஸ்ரீ அன்னை

பாராட்டுதல்

சரியான வழியில் வேலை முன்னேறி வருவதற்கு என் முழு பாராட்டுதல். – ஸ்ரீ அன்னை