ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
சாவித்ரி
December 31, 2022
சாவித்ரி
January 2, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on January 1, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி

பின்னே தங்கிய கண்ணிலார் தம்மைக் கூர்ந்து நோக்கிக் குழைந்த ஒருவன் தன்னறி(வு) இன்றித் தவிக்கும் அவர்தம் இனத்தின் சுமையை ஏந்துதல் போலத் தீமையைத் தனக்குச் செய்யும் ஒருவனைக் காக்கும் விதமாய்க் கரைதான் ஏற்றி, இவளே புகல்தந்(து) இதயக் கனிவோ(டு) உணவினை ஊட்டிப் பேணிட வேண்டும். என்ன செய்வதாம் என்றறி யாதே. எதிர்கொள வந்திடும் விதியறி யாதே. எவரின் உதவியும் இல்லா நிலையினின் விளைவு கருதி வினையினுக்(கு) அஞ்சி, முனைந்து முயற்சி செய்வதற் காக முன்னுணர்(வு) இவளே கொண்டிடல் வேண்டும்.
குழைதல் மனம் இளகுதல்

– ஸ்ரீ அரவிந்தர்

Share
1
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother