ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
சாவித்ரி
December 30, 2022
சாவித்ரி
January 1, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on December 31, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி

சூழ்ந்தோர் எவர்க்கெலாம் துருவவிண் மீனாய் பாய்மரம் தாங்கும் பரிவுக் கயிறாய் இவளிருந் தாளோ அவர்யா வரையும் இருண்டமுன் னறிவால் இருந்தாள் பிரிந்தே, துன்பம் தருகிற துவனல் தனையும் அதுதரும் நோவையும் அடுத்தவர் எவர்க்கும் பங்காய் அளித்திடாப் பாங்கினள் ஆதலின், பிளவுற்(று) உடைந்ததாம் பேரிடர் எல்லையில் எதிர்ப்படும் துயர்கள் எல்லா வற்றையும் தானே தாங்கிட, வைத்தனள் மறைத்தே.

– ஸ்ரீ அரவிந்தர்

 

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother