ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
திருஉரு மாற்றம்
October 9, 2022
சாவித்ரி
October 13, 2022
Published by ஸ்ரீ அரவிந்தர் on October 11, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி
ஸ்ரீ அரவிந்தர்

உலகு புரக்கும் உயர்நிலை இறையவர் விழித்தெழ இருக்கும் மேன்மைப் பொழுது. தெய்வத் திருவிளை யாடலின் வழியில் தீமை சேருமோ என்றமுன் உணர்வுடன் அகமெலாம் அறியாமை பரவிய இருள்மகள், விளக்கும் ஏற்றா வெறுமைச் சூழலில் அவளின் நிலைபேற்(று) ஆலயந் தன்னில் தன்னந் தனியே ஆன்மிக மோனத் திருவின் ஓரம் திரும்பிய வண்ணம், அசைவே இன்றி அயர்ந்த நிலையில் நெடுகிப் படர்ந்தே படுத்துக் கிடந்தாள்.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother