ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

துர்க்கை துதி XI

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • துர்க்கை துதி XI
துர்க்கை துதி X
October 5, 2022
துர்க்கை துதி XII
October 7, 2022
Published by ஸ்ரீ அரவிந்தர் on October 6, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Chant
  • Durga
  • துதி
  • துர்க்கை

நீ வந்த பிறகு ஒருக் காலும் உன்னைப் போகவிட மாட்டோம்; அன் பாலும் பக்தியாலும் உன்னை எங்களோடு பிணைத்து விடுவோம். அன்னையே, நீ வருகை தந்து எங்கள் மனத்திலும் உயிரிலும் உடலிலும் மிளிர்வாயாக.

வீர வழி காண்பிப்பவளே. நாங்கள் இனி உன் னைப் பிரிய மாட்டோம். தாயே, நாங்கள் எங்கள் வாழ்க்கை முழுவதும் உன்னை இடைவிடாமல் வழிபடவேண்டும். எங்கள் செயல்கள் அனைத் தும் அன்பும் சக்தியும் நிறைந்து தொடர்ந்து உன் பணியில் இருக்க வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோள். அன்னையே, புவியில் அவதரி. இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப் படுத்து.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother