ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

உரையாடல்

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • உரையாடல்
ஸ்ரீ அரவிந்தர்
யோகம்
October 28, 2021
ஸ்ரீ அரவிந்தர்
அச்சம்
October 30, 2021
Published by ஸ்ரீ அன்னை on October 29, 2021
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • Conversation
  • உரையாடல்
ஸ்ரீ அன்னை

இனிய அன்னையே,

விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா?

*நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.*

அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்?

*முறை எப்போதும் ஒன்றுதான்.

*உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும்;*

*பொதுவாக அது வெளியே பரவி இருக்கலாம்.*

*மேற்புறத்திலிருக்கும் எண்ண அலைகளுக்கு கீழே உங்களின் உணர்வை உள்ளேயே ஒருமுகப் படுத்துங்கள்.*

*இதயத்திலும் தலையிலும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஆழ்ந்த அமைதியைக் கொண்டு வாருங்கள்.*

*பின்னர் உங்களுக்குள் ஓர் ஆர்வத்தை உருவாக்குங்கள்.*

*இப்போது மேலிருந்து வரும் தெய்வீக ஆற்றலைப் பெறுவதற்கு திறவாய் இருங்கள்.*

– ஸ்ரீ அன்னை

Share
0
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother