ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

அன்பு

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • அன்பு
ஸ்ரீ அன்னை
ஓ இறைவா !
October 26, 2021
ஸ்ரீ அரவிந்தர்
யோகம்
October 28, 2021
Published by ஸ்ரீ அன்னை on October 27, 2021
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • Love
  • அன்பு
  • அன்பும்
ஸ்ரீ அன்னை

அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது.

ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவே நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அவர் செய்யும் முதல் தவறு, மானிடர்களின் துன்பங்கள், ஏமாற்றங்கள், துயரங்கள் எல்லாவற்றுக்கும் இதுதான் ஆரம்ப காரணம்.

அன்பு செலுத்துவது என்றால், எந்த பேரமும் இன்றி தன்னையே தருவது; அப்படி இல்லையேல், அது அன்பு அல்ல. ஆனால் எவரும் இதைப்புரிந்து கொள்ளவில்லை. புரிந்துகொண்டால் தானே, அதன்படி நடந்துகொள்ள முடியும்? விளைவுகள் வேதனை அளிப்பதாகிவிட்டன.

– ஸ்ரீ அன்னை

 

 

Share
1
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother