உலகத்தின் செயல்பாடுகள் தவறாக இருந்தால், அதற்காக அஞ்சி ஓடிவிடக் கூடாது. இதனால் உலகை மாற்றிவிடவும் முடியாது. தவறுகளைக் களைய வேண்டும் என்ற எண்ணத்துடன், மனதில் அடக்கம், பணிவு ஆகிய குணங்களைக் கொண்டு நம் பணிகளை சரிவரச் செய்தாலே போதும். இவ்வுலகை எளிதில் மாற்றிவிடலாம்.
– ஸ்ரீ அன்னை