மார்ச் 18, 1914 பூரண ஞானம், சுத்த சேதனம் எல்லாம் நீயே. எவனொருவன் நின்னோடு ஐக்கியப் பட்டுள்ளானோ, அவன் அப்படி ஐக்கியப்பட்டிருக்கும் வரை சர்வக்ஞன், எல்லாம் அறிய வல்லோன், இந்த நிலையை அடையும் முன்பே, தன்னையும், […]
*பிரார்த்தனைகளும் தியானங்களும்* ஆகஸ்டு 20, 1914 இலட்சியத்தை புதிய கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமானால் — இது பிற நோக்குளையும் தெளிவுபட செய்யும் — நான் அக உலகக் கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் புதுப்பித்துக் கொண்டு, பிரயாணத்தின் முடிவு […]
நீ தியானம் செய்ய இயல்வதற்கு , முற்றிலும் அமைதியான மூலையில் அமர்ந்து யாரும் நடமாடாத மூலையில் , முற்றிலும் அசையாமல் உன்னதமான ஆசன நிலையில் அமர்ந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்ற தவற்றைச் செய்யாதே […]
குழந்தாய் , அடிக்கடி இருண்ட காலங்கள் வருவது சாதாரணமாக நடப்பதுதான் . பொதுவாக , ஆன்மீக வாழ்வில் ஒளி நிறைந்த பகல்களும் , இருண்ட இரவுகளும் மாறிமாறி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப்படாமல் அமைதியாக […]
தளங்களின் உதவி, இப்புவியை அடையச் செய்வதும் மனத்தை அமைப்பதில் தலைமை வகித்து, அதன் முன்னேற்றமான உயர்நிலை அடையச் செய்வதே இவர் பணி பல்வேறு மதங்களின் பிரார்த்தனைகள் மேல் மனக் கடவுளர்களை நோக்கியே செய்யப்படுகின்றன. இம்மதங்கள் அடிக்கடி […]
அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும், அவை நம்முள்ளும், இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது. – ஸ்ரீ அன்னை
நம் எல்லாவித பலவீனங்களும், பிடிவாதமான அறியாமைகளும், முடிகிற ஆண்டுடன் விலகி மறைந்துவிடும் என்று ஆண்டின் கடைசி நாளான இன்று உறுதி எடுத்துக் கொள்வோம். – ஸ்ரீ அன்னை