ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

ஸ்ரீ அன்னை

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் – தரிசன அட்டை செய்தி
February 21, 2022
ஸ்ரீ அரவிந்தர்
பொன்மயப் பேரொளி
February 23, 2022
Published by ஸ்ரீ அன்னை on February 22, 2022
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

குழந்தாய் ,

அடிக்கடி இருண்ட காலங்கள் வருவது சாதாரணமாக நடப்பதுதான் . பொதுவாக , ஆன்மீக வாழ்வில் ஒளி நிறைந்த பகல்களும் , இருண்ட இரவுகளும் மாறிமாறி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் போதும் . ஆனால் நிலையாக சாந்தியில் இருக்கவேண்டுமானால் உள்ளத்தில் இறைவன் கொடு்க்கும் உதவிக்கு நன்றி உணர்ச்சி இருக்கவேண்டும் . நன்றி உணர்ச்சியும் மறைக்கப்பட்டுப்போகுமானால் இருண்ட காலங்கள் மிகவும் நீளும் . ஆனால் இதற்குத் துரிதமாக நல்ல பலனலிக்கக்கூடிய மருந்து ஒன்று உள்ளது ; உனது இதயத்தில் எப்பொழுதும் தூய்மை செய்யும் சுடர் எரிந்து கொண்டிருக்க வேண்டும் , முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் இருக்க வேண்டும் .

சாதனைமனப்பூர்வமாக செய்கிற எல்லோருடைய இதயத்திலும் இந்தச் சுடர் தூண்டப்படும் ;. அதை நன்றியின்மையின் சாம்பல் மூடிவிட நீ அனுமதியாதே .

– ஸ்ரீ அன்னை

Share
0
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother