இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? *நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன்.* அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? *முறை எப்போதும் […]
அன்பு செலுத்துவது என்றால் தன்னையே தருவது. ஒரு மனிதர், மற்றொரு நபரை நேசிக்கும்போது, அவரும் தன்னை நேசிக்கவேண்டும், அதுவும் அவருடைய குணாதிசயத்திற்கு ஏற்பவோ, அவருடைய வழியிலோ அல்லாமல் தான் விரும்பும் மாதிரியே, தன் ஆசைகளைப் பூர்த்தி […]
ஓ இறைவா ! என் பெருமுயற்சியின் சிகரத்தை நான் எட்ட வேண்டும். என்னுள் இருக்கும் எந்த ஒரு பாகமும் அது உணர்வுள்ளதோ அல்லது உணர்வற்றதோ தங்களின் புனிதத்திட்டத்திற்குச் சேவை செய்வதில் இருந்து விடுபட்டுத் தோல்வி அடையக்கூடாது. […]
ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு. அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: அன்னையே ! நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, பிராணனின் […]