பயம்

August 6, 2022
ஸ்ரீ அன்னை

பயம்

பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று […]
November 17, 2021
ஸ்ரீ அன்னை

பயங்கொள்ளலாகாது

என் அன்புக் குழந்தாய், நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது . இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும் பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய […]