எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பால், நம்முடைய ஜீவனின் அமைதியான ஆழங்களில், இடையறாது ஓர் ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது, அதுவே சைத்திய உணர்வின் ஒளி. அந்த ஒளியைத் தேடிச்செல், அதன் மீது ஒரு முனைப்படு; அது உன்னுடன் உள்ளது, […]
கருணையும் இறை அன்பும் பின்பு இறைவனது கருணையின் உண்மையான அன்பு தோன்றுகிறது. அனைத்து உயிர்களின் மீதும் ஏன் அனைத்துப் பொருட்களின் மீதும் கூட அது பதிந்திருக்கிறது. அதீதமான. அபத்தமான துயரங்களும் இக்கருணை காரணமாக அதன் மீது […]
எல்லா வாக்குவாதங்களையும், சச்சரவு அல்லது மிகவும் உணர்ச்சியூட்டும் விவாதத்தையும் தவிர். சொல்ல வேண்டியதை எளிமையாகச் சொல்லி அத்தோடு விட்டுவிடு. நீ தான் சரி அல்லது மற்றவர்கள் தவறு என்ற வற்புறுத்தல் கூட இருக்கக்கூடாது. ஆனால் எது […]