ஸ்ரீ அன்னை

February 29, 2020
ஸ்ரீ அன்னை

இறையுணர்வு

இறையுணர்வு நம்முடைய ஒரே வழிகாட்டியாக இருக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
January 1, 2020

கூட்டு தியானம்

இனிய அன்னையே, விளையாட்டுத் திடலில் கூட்டு தியானம் நடைபெறும்போது நீங்கள் உடன் இருக்கிறீர்களா? நிச்சயமாக, எப்போதுமே இருக்கிறேன். அதிலிருந்து பயன் பெறுவதற்கு நாங்கள் என்ன தியானம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும்? முறை எப்போதும் […]
December 5, 2019
ஸ்ரீ அன்னை

தீர்வு

கஷ்டம் எதுவாயினும், நாம் உண்மையாகவே அமைதியாக இருந்தால் தீர்வு வரும். – ஸ்ரீ அன்னை
November 24, 2019
ஸ்ரீ அன்னை

இறைவன வேலை

பல யுகங்களின் தீவிர ஜர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது. – ஸ்ரீ அன்னை  
January 1, 2019
ஸ்ரீ அன்னை

சைத்திய உணர்வின் ஒளி

எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பால், நம்முடைய ஜீவனின் அமைதியான ஆழங்களில், இடையறாது ஓர் ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது, அதுவே சைத்திய உணர்வின் ஒளி. அந்த ஒளியைத் தேடிச்செல், அதன் மீது ஒரு முனைப்படு; அது உன்னுடன் உள்ளது, […]
November 24, 2018
ஸ்ரீ அன்னை

கருணையும் இறை அன்பும்

கருணையும் இறை அன்பும் பின்பு இறைவனது கருணையின் உண்மையான அன்பு தோன்றுகிறது. அனைத்து உயிர்களின் மீதும் ஏன் அனைத்துப் பொருட்களின் மீதும் கூட அது பதிந்திருக்கிறது. அதீதமான. அபத்தமான துயரங்களும் இக்கருணை காரணமாக அதன் மீது […]
November 17, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – தெய்வ சங்கற்பம்

கஷ்டம் நேரும்போதெல்லாம், “தெய்வ சங்கற்பத்தை நிறைவேற்றும் பொருட்டே நாம் இங்கு இருக்கிறோம்.” என்பதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். – ஸ்ரீ அன்னை
April 24, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – இறை உணர்வு

இறை உணர்வில், கீழே உள்ள மிகச் சிறியவையும், மாண்புமிகுந்த மேலே உள்ள மிக உயர்ந்தவையுடன் ஒன்று சேர்கின்றன. – ஸ்ரீ அன்னை  
February 21, 2018
ஸ்ரீ அன்னை

நோய் குணமாக

நோய் குணமாவதற்குக் கண்டிப்பான நிபந்தனை அசைவின்மையும் அமைதியுமே. கிளர்ச்சி, உணர்ச்சித் துடிப்பு எல்லாம் நோயை நீடிக்கச் செய்கின்றன. – ஸ்ரீ அன்னை