இறைவன் நமக்கு எதை அளித்துள்ளானோ அதில் நாம் மன நிறைவு காண வேண்டும். இறைவன் நாம் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறானோ அதை பலவீனமும், பயனற்ற பேராசையும் இன்றி செய்ய வேண்டும். எனது ஆசிகள். – […]
இன்று செய்ய முடியாததை பின்னொரு நாள் நிச்சயமாகச் செய்ய முடியும். முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒருபோதும் வீணாவதில்லை. எனது ஆசிகள். – ஸ்ரீ அன்னை