நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும் போதும், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும், யாவும் எவ்வளவு அழகாகவும், மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் மாறிவிடுகிறது – ஸ்ரீ அன்னை
மாந்தரிடையே உனது வருகையைக் கட்டியங் கூறும் தூதுவளாக என்னை நியமிப்பாய், ஓ, பிரபு! தகுதி பெற்ற மாந்தரெல்லாம் இந்த இன்பத்தை நுகரட்டும். எல்லையற்ற கருணையினால் நீ எனக்களித்திருக்கும் இப்பேரின்பத்தை எல்லோரும் நுகரட்டும்; உனது பேரமைதி உலக […]