நெப்போலியனை ஒரு கொடுங்கோலன் என்றும், கொலைகாரச் சக்கரவர்த்தி என்றும் எவரோ வருணித்தார்; ஆனால், போர்க்கோலம் பூண்டு ஐரோப்பாவில் வெற்றிநடையிட்ட கடவுளையே நான் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
இறைவன் அன்புடையவனாக இருப்பதனால் தான் அவன் பெருங் கொடியவனாக இருக்கிறாள். இது உனக்குப் புரியவில்லை, ஏனெனில் நீ கண்ண னைக் கண்டதில்லை, அவனுடன் விளையாடியதில்லைல. ஸ்ரீ அன்னை