ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

அன்னை மொழி

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • அன்னை மொழி
ஸ்ரீ அன்னை
கர்ம வினை
November 26, 2021
ஸ்ரீ அன்னை
வெற்றி
November 28, 2021
Published by ஸ்ரீ அன்னை on November 27, 2021
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
ஸ்ரீ அன்னை

வாழ்வு மட்டும் இருந்து மரணம் இல்லையென்றால் அமரநிலை இருக்க முடியாது ;அன்பு மட்டும் இருந்து கொடுமை இல்லையென்றால் களிப்பு சப்பென்றும் கணநேரப் பரவசமாகவுமே இருக்கும்; பகுத்தறிவு மட்டும் இருந்து அஞ்ஞானம் இல்லையென்றால் நாம் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலை பகுத்தறிவுடைமைக்கும் ‌ உலகியல் ஞானத்திற்கும் மேலே செல்லாது .

உருமாற்றமடைந்த மரணம் அமர வாழ்வாக ஆகிறது.;உருமாற்றமடைந்த கொடுமை ஆனந்தப் பரவசமாகிய அன்பாக ஆகிறது;
உருமாற்றமடைந்த அஞ்ஞானம் உலகியல் ஞானத்திற்கும் அறிவிற்கும் அப்பால் பாய்ந்து செல்லும் ஒளியாக ஆகிறது.

– ஸ்ரீ அன்னை

Share
0
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother