ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சிந்தனைப் பொறிகள்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சிந்தனைப் பொறிகள்
சிந்தனைப் பொறிகள்
May 8, 2024
அன்னையின் மந்திரங்கள்
May 14, 2024
Published by ஸ்ரீ அரவிந்தர் on May 9, 2024
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Words of Aurobindo
  • சிந்தனைப் பொறிகள்

அகத்தே மறைந்திருக்கும் அறிவின் மங்கலான, அடிக்கடி உருக்குலைவுறும் பிரதிபலிப்பே இதயத் தின் நம்பிக்கையாகும். அடிக்கடி, வேரூன்றிய நாத்தி கனைவிட ஆத்திகன் ஐயத்தால் அதிகமாக அலைவுறுகின்றான்; ஆனால் அவன் தன் அடியு ணர்வில் உணரும் ஏதோ அறிவினால் தனது நம் பிக்கையைக் கைவிடாதிருக்கிறான். அந்த அறிவு அவனுடைய குருட்டுநம்பிக்கையையும் மங்கிய ஐயப் பாடுகளையும் பொறுத்துக்கொள்கிறது, தனக்குத் தெரிந்ததை அவன் மெய்க்காட்சியாகப் பெறக்கூடிய பாதையில் அது அவனைச் செலுத்துகின்றது.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 6, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother