ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
சாவித்ரி
November 26, 2022
சாவித்ரி
November 28, 2022
Published by ஸ்ரீ அரவிந்தர் on November 27, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி

இங்கும் இதுபோல் நிகழுமோ என்றே

வியக்கும் வண்ணம் விளைவ(து) உணர்த்தும் பொன்னொளிக் கற்றையும் பொலிவுறு காட்சியும் அறிவொளி ஏற்றி ஆற்றுப் படுத்தவே, சுருத்தெலாம் அழிந்த, கடைத்தரப் பண்புடை உருவுகள் கூட அருநிகழ்(வு) எய்தின. ஆன்மிக எழுச்சி அதன்பின்னர்த் தேய்ந்து மாளும் தன்மையாம் மனித இலக்கினில் நாட்டம் இன்றி, நயத்தல் இன்றி, மங்கி, விலகி, மறைய லானது.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother