ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

செயலாற்று

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • செயலாற்று
ஸ்ரீ அன்னை
நோய்த் தாக்குதல்
December 7, 2021
ஸ்ரீ அன்னை
அன்னையின் பிராத்தனைகள்
December 9, 2021
Published by ஸ்ரீ அரவிந்தர் on December 8, 2021
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
ஸ்ரீ அரவிந்தர்

கடவுள் அனைத்தையும் சங்கற்பித்துள்ளார்.
நடக்கவிருப்பதெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரது திருச்செயலை எதிர்நோக்கிச்
செயலற்று உட்கார்ந்திருக்காதே.

கடவுளுடைய திறமிகு தலையாய
ஆற்றல்களுள் உனது செயலும் ஒன்றாகும்.

எனவே எழு , செயலாற்று.
ஆனால் அகங்கார உணர்வுடன் அல்ல .

இறைவனால் முன்பிருந்தே நிச்சயக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியின்
சந்தர்ப்பமாகவும் ,கருவியாகவும் ,
வெளிப்படையான காரணமாகவும் செயலாற்று.
– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother