ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சிந்தனைப் பொறிகள்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சிந்தனைப் பொறிகள்
ஸ்ரீ அன்னை
சிந்தனைப் பொறிகள்
August 20, 2023
ஸ்ரீ அன்னை
சிந்தனைப் பொறிகள்
September 11, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on September 10, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Positive Thoughts
  • சிந்தனைப் பொறிகள்

அகத்தே நேரடியாகக் காண்பதாகிய திருஷ்டி, அகத்தே நேரடியாகக் கேட்பதாகிய சுருதி, ஞான ஒளிவிளக்கத்தால் நினைவுகூர்வதாகிய ஸ்மிருதி ஆகியவற்றால் மெய்மையை உணர்வதையே தெய் விக வெளிப்பாடு என்கிறோம். இதுவே மிகவுயர்ந்த அனுபவமாகும்; இந்த அனுபவம் தகுதியுடையோ ரால் எப்போதும் மீண்டும் மீண்டும் எய்தப்படக் கூடியதாகும். சாத்திர வாக்கு பரம அதிகாரம் உடையதாகக் கருதப்படுவது, அதைக் கடவுள் அரு ளினார் என்பதனால் அன்று, ஆன்மா அதனைக் கண்டுணர்ந்தது என்பதனால்தான்.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother