ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
ஸ்ரீ அன்னை
சாவித்ரி
January 29, 2023
ஸ்ரீ அன்னை
சாவித்ரி
January 31, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on January 30, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி
ஸ்ரீ அன்னை

எவரும் அறியா எண்ணக் களங்களில் ஒதுங்கி நின்றே திரும்பிப் பார்க்கவும் பலவகை யாக நிழலுரு உற்றதோர் கடந்த கால நிகழ்வில் சிறுபொழு(து) அவளது சிந்தனை அசைய லானது, மறுபடி உயிர்த்தும் தன்னின் முடிவு நெருங்கி வருவதை நிகழ்வே கண்டது. அழியினும் அஃதோ அவளின் அகத்தே மடியா வண்ணம் வாழ்ந்தே இருந்தது, நிலையே இல்லா நிலையைக் கொண்டும் அந்த நிலையிலாக் கண்கள் உறாதும், மற்றவர் காணா வகையில் மறைந்தும் தன்னின் சாயலில் தன்விதி வசப்படும் ஆவியாய் அஃததன் புனைவுரு நெஞ்சில் எதிர்கா லத்தை ஏந்திக் கொண்டதே.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother