ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சாவித்ரி

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சாவித்ரி
சாவித்ரி
October 18, 2022
சாவித்ரி
October 20, 2022
Published by ஸ்ரீ அரவிந்தர் on October 19, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Savitri
  • சாவித்ரி

எங்கே உளதென இயம்பொணா ஆழத்து வெறுமைப் பள்ளத்தே விற்றது போலவும், கடைமுடி(வு) என்கிற இந்தக் கரைதலின் உழைப்பும் உள்மையம் தனிலே உறைந்தது போலவும், அழிந்து பட்டுப் புதைந்து போகிய கடந்த கால வாழ்வினை மீட்க முனைந்த ஒருவனின் முயற்சியும்: பழிக்கப் பட்டதால் படுதுயர் உற்றே, பிறிதோர் உலகில் பிறகும் உயிர்த்தெழும் வினைவலி மீண்டும் கொண்டவன் போலவும், மறந்தே போகிற மனப்பொருள் ஒன்று கண்ணில் படாமல் காத்துக் கிடந்தது.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
1
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother