மக்கள் அவர்களுடைய நிலை, சூழ்நிலைகளைப் பொறுத்து என நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் பொய்மையானது. ஒரு சிலர் தமக்கு நரம்புக் கோளாறு’ என்றால் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவருடைய நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அவை சாதகமாக இருக்கும்போதுகூட அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.மக்கள் தம்மிடம் நன்றாக நடந்து கொள்ளாததால் தாம் பலவீனமாகவும் சோர் வாகவும் இருப்பதாக நினைக்கின்றனர்.இது தேவையற்றது. சூழ்நிலைகள் மாற்றப்பட வேண்டியவை அல்ல. உள்முக மாற்றமே தேவை.
– ஸ்ரீ அன்னை