ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சிந்தனைப் பொறிகள்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சிந்தனைப் பொறிகள்
சிந்தனைப் பொறிகள்
November 12, 2023
ஸ்ரீ அன்னை
சிந்தனைப் பொறிகள்
November 14, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on November 13, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Words of Aurobindo
  • சிந்தனைப் பொறிகள்

ஒட்டகத் தன்மையிலிருந்து வெளிவரும் சிங்க ஆன்மாவாக அதிமனிதனைக் கண்டார். தத்துவ ஞானி நீட்சே. ஆனால் வளமை என்னும் பசுவின் மீது நிற்கும் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங் கமே அதிமனிதனின் சின்னமாகும், அவனது வரவை முன்னறிவிக்கும் அறிகுறியாகும். மனிதவி னம் முழுவதற்கும் அடிமையாக இருக்க உன்னால் இயலாதெனில் நீ அதன் தலைவனாக இருப்பதற்குத் தகுதியற்றவனே; மனிதவினம் முழுவதற்கும் அதன் விருப்பத்திற்கேற்பத் தன் மடியிலிருந்து வழங்கிய வசிஷ்டரின் வளம்நல்கும் பசுவைப் போல் உன் இயற்கையை உன்னால் ஆக்கவியலாவிடில், நீ அதி மன சிங்கமாயிருந்து என்ன பயன்?

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother