ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சிந்தனைப் பொறிகள்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சிந்தனைப் பொறிகள்
சிந்தனைப் பொறிகள்
July 17, 2023
சிந்தனைப் பொறிகள்
July 19, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on July 18, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Words of Aurobindo
  • சிந்தனைப் பொறிகள்

இறக்கும்தன்மை என்பது கிடையாது. இறவரத் தன்மையுடையவனால் மட்டுமே இறப்பதைச் செய்ய முடியும்; மரணத்துக்கு உட்பட்ட ஒருவனால் பிறக்க வும் முடியாது. இறக்கவும் முடியாது. வரம்புகட்கு உட்பட்டது எதுவுமில்லை. வரம்பற்றோனால்தான் தனக்கே வரம்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்; வரம்புகட்கு உட்பட்ட பொருளுக்குத் தொடக்கமும் முடிவும் இருப்பது இயவாது, ஏனெனில் அது தன் தொடக்கத்தையும் முடிவையும் கருத்திற்கொள்ளும் செயலே அதன் வரம்பின்மையை உறுதிப்படுத்துகிறது.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother