ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

ஈஸ்வரன்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஈஸ்வரன்
ஸ்ரீ அரவிந்தர்
நேர்மை
March 23, 2022
ஸ்ரீ அன்னை
ஆறுதல
March 25, 2022
Published by ஸ்ரீ அரவிந்தர் on March 24, 2022
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
ஸ்ரீ அரவிந்தர்

இறுதியாக நீயே ஈஸ்வரனாக இருப்பதை உணர்ந்து கொள்; ஆனால் இதற்கென்று ஒரு வடிவத்தை அமைக்காதே; இதற்கென ஒரு தனிப்பட்ட பண்பைத் தேடாதே. உனக்குள்ளே அவனுடன் ஒன்றி விடு. உனது உணர்வில் அவனுடன் தொடர்பு கொள்.உனது ஆற்றலில் அந்த ஈசுவரனுக்கு அடி பணிந்திரு. அந்த ஒருவனுக்கே ஆளாகு. உனது ஆனந்தக் களிப்பில் அவனோடு கட்டுண்டிரு. உனது பிராணனில், உடலில், மனதில் எல்லாம் அந்தப் பரமனே நிறைந்திருக்குமாறு செய்.

– ஸ்ரீ அரவிந்தர்

 

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother