ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

சிந்தனைப் பொறிகள்

  • Home
  • ஸ்ரீ அரவிந்தர்
  • சிந்தனைப் பொறிகள்
சிந்தனைப் பொறிகள்
July 11, 2023
சிந்தனைப் பொறிகள்
July 13, 2023
Published by ஸ்ரீ அரவிந்தர் on July 12, 2023
Categories
  • ஸ்ரீ அரவிந்தர்
Tags
  • Words of Aurobindo
  • சிந்தனைப் பொறிகள்

ஓ வருண்னே. என்னுள் விரிந்து பரந்திரு: என்னுள் பேராற்றலாயிரு, ஓ இந்திரனே; ஓ திர வனே, சுடர்விட்டொளிர்; ஓ சந்திரனே, வசீகரமும் இனிமையும் நிறைந்திரு. கடுஞ்சிற்றத்தொடு பயங் கரமாயிரு, ஒ உருத்திரனே; கட்டுக்கடங்கா விரைவு டன் பாய்வீர், ஒ மாருதரே; வலியோனாயும் தீரனா யுமிரு. ஒ அரியமனே; இன்பங் கொண்டிரு, உவகை யளி, ஒ பாகனே; கனிவும் அன்பும், கருணையும் உணர்ச்சியும் மிக்கிரு, ஒ மித்திரனே. பிரகசித்துக் காட்சியளி, ஒ வைகறையே ; ஒ இரவே, ஆழ்ந்து உட்செறிவு கொண்டிரு. ஒ வாழ்வே, நிறைவுற்று மேலெழுந்து ஆயத்தமாயிரு. ஓ யமனே. மாளிகை விட்டு மாளிகை செல்கையில் என்னை வழிநடத்து. இவையனைத்தையும் இசைவுறச் செய், ஒ பிரம்ம னஸ்பதியே. இத்தெய்வங்களுக்கு நான் அடிமை யாகாதிருக்க அருள், ஒ காளி.

– ஸ்ரீ அரவிந்தர்

Share
0
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

Related posts

May 9, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
May 8, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more
ஸ்ரீ அன்னை
May 7, 2024

சிந்தனைப் பொறிகள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother